நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சா ள்புரம் மேல்நிலைப் பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோக்குமார். இவர் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய பள்ளி யில் சாரணர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சா ள்புரம் மேல்நிலைப் பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அசோக்குமார். இவர் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தான் பணியாற்றிய பள்ளி யில் சாரணர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.