சாரண ஆசிரியர்க்கு விருது

img

சாரண ஆசிரியர்க்கு விருது

நாகப்பட்டினம் மாவட்டம் ஆச்சா ள்புரம் மேல்நிலைப் பள்ளியில் பட்ட தாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர்  அசோக்குமார். இவர் கடந்த 1993-ம்  ஆண்டு முதல் தான் பணியாற்றிய பள்ளி யில் சாரணர் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.